குழந்தை பிறந்தப் பிறகு அதன் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் ஏனென்றல் உடல் நன்றாக இருந்தல்தான் உயிர் தேகம் நன்றாக இயங்கும் உடலும் உயிரும் நன்றாக இருந்தல்தான் மனம் நன்றாக இயங்கும் ஆகவே இந்த பகுதியில் உடல் மற்றும் உயிர் ஆரோக்கியம் பற்றி பார்க்கலாமா....
உடல் நம் முன்னோர்களின் வாக்குபடி "உடல் வளர்தேன்னே உயிர் வளர்தேன்னே" என்ற திருமூலர் வாக்கு உண்மை. நம் உடலில் கடிகாரம் போல் காலை 03.00 மணி முதல் இரவு 02.59 வரை இரண்டு மணிநேரத்துக்கு ஒரு உடல் உறுப்பு இயங்குவதாக இந்தியா (சித்தா,ஆயுர்வேதம்) மற்றும் சீன மருத்துவ முறைகள் கூறுகின்றன ...... அதை இங்கு பார்ப்போம் .....
காலை 03.00 மணி முதல் 05.00 வரை: நுரையீரல் புவி ஈர்ப்பு விசை மிகவும் குறைவு (மனம் மிகவும் அமைதியாக இருக்கும்) ஆகையால் தியானம், இறை வழிபாடு, குழந்தைகள் படிப்புக்கு ஏற்ற நேரம். குறிப்பு : இந்தநேரத்தில்ஆஸ்துமாஉள்ளவர்கள்துங்கமுடியாது. இவர்கள்சரியாக 03.00 மணிக்குஎழுந்து 05.00 மணிவரைஇரும்மல்தொல்லியல்அவதியுறுவர்.
அதி காலை 05.00 மணி முதல் 07.00 வரை: பெருங்குடல் இந்த நேரத்தில் காலை கடன்களான மலம் கழித்தல், பல் துலக்குதல், குளித்தல் ஆகியவற்றை செய்யவேண்டும். குறிப்பு : மலம்முட்டும்மாவதுசெய்துஇருக்கவேண்டும். ஏன்என்றால்இன்றுமருத்துவமனைகளில்இறப்பவர்களின் 50 சதவிதத்தினர்இறக்கும்தருவாயில்மலம், ஜலம்சரியாகபிரியாமல்இறக்கின்றனர். ஆகவேசிறுவயதுமுதல்பெரியவர்கள்வரைகாலை 05.00 மணிமுதல் 07.00 வரைக்குள்மலம், ஜலம்கழிக்கவேண்டும் . காலை 07.00 மணி முதல் 09.00 வரை :இரைப்பை இந்த நேரத்தில் காலை உணவை முடித்து இருக்க வேண்டும்.
காலை 09.00 மணி முதல் 11.00 வரை: மண்ணீரல் நாம் சாப்பிட்ட உணவை மற்ற உறுப்புகளுக்கு பிரித்து கொடுக்கும் நேரம். இந்த வேலை நடந்தால் தான் சுறுசுறுப்பாக இருக்க முடியும். தடைப்பட்டால் அன்று முழுவது சோம்பலாக இருப்பதை உணரலாம். ஆகையால் ...... குறிப்பு : இந்தநேரத்தில்அமுதம் (சாகாவரம்கொடுக்கும்உணவு) கொடுத்தாலும்உண்ணகூடாதுஎன்றனர்நம்முன்னோர்கள். ஆகையால்இந்தநேரத்தில்தண்ணீர்கூடகுடிக்கக்கூடாதென்றுசொன்னார்கள். பகல் 11.00 மணி முதல் 01.00 வரை: இதயம் இந்த நேரத்தில் தூங்க கூடாது. குறிப்பு : இந்தநேரத்தில்தூங்கினால்இதயசம்பந்தப்பிரச்சனைகள்வரும்.
மதியம் 01.00 மணி முதல் 03.00 வரை: சிறுகுடல் இந்த நேரத்தில் மதிய உணவை முடித்திருக்க வேண்டும்.
மாலை 03.00 மணி முதல் 05.00 வரை: சிறுநீரகப்பை இந்த நேரத்தில் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். ஜலம் கழிக்கவேண்டும். குறிப்பு : தினமும்ஏதாவதுபழரசம்குடிக்கநினைத்தால்இந்தநேரத்தில்அதைகுடிக்கவேண்டும். அதன்பலன் 100% உடம்பில்சேரும்.
மாலை 05.00 மணி முதல் 07.00 வரை: சிறுநீரகம் குழந்தைகளை விளையாடவும் அல்லது நடைப் பயிற்சி செய்யவும் சிறந்த நேரம். நம் வேர்வை வெளியேற வேண்டும் .
இரவு 07.00 மணி முதல் 09.00 வரை: இருதயஉறை இரவு உணவு சாப்பிடலாம், தியானம் செய்யலாம். குறிப்பு : இந்தநேரத்தில்பாலோ, பால்சார்ந்தஉணவுகளும்சாப்பிடகூடாது.
இரவு 09.00 மணி முதல் 11.00 வரை: நாளமில்லாசுரப்பிகள் ஆறுதல் தேடும் நேரம், அறிவுரைகளை ஏற்கும் நேரம் ஆகையால் குழந்தைகளுக்கு அறிவுரை கூற நினைத்தால் இந்த நேரத்தில் கூறினால் குழந்தைகள் (பெரியவர்களும்) கேட்பார்கள்.
இரவு 11.00 மணி முதல் 01.00 வரை: பித்தப்பை இந்த நேரத்தில் அழ்ந்தத் தூக்கம் தேவை. குறிப்பு : தூங்கவில்லைஎன்றால்அழகு, அறிவு, பலம்குறையும்.
இரவு 01.00 மணி முதல் 01.00 வரை: கல்லீரல் இந்த நேரத்தில் அழ்ந்தத் தூக்கம் தேவை.
இவ்வாராக இந்த காலச் சக்கரத்தில் தன் உடம்பினை பாதுகாத்தால் எந்த ஒரு பாதிப்பும் இல்லாம்மல் சுகமாக வாழ முடியும்.
உயிர்
குழந்தை பிறக்கும் போதே அவர்கள் சாப்பிடும் உணவில் இருந்து வரும் ரசம் ஆண்களுக்கு விந்துவாகவும் , பெண்களுக்கு நாதமாகவும் பிரித்து ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும் (13 வயதிற்குள்) சதை, எலும்பு, மூளை ஆகியவை வளர்ச்சிக்கு தேவையான அளவு எடுத்து கொள்கின்றது. 13 வயதிற்கு மேல் தேவைக்கு அதிகமாக இருக்கும் சமயத்தில் அவைகள் வெளியேறுகின்றது. இதுவே பெண்களின் "பூப்பெய்த்தல்" சம்பவம் ஆகும். இந்த தருணத்தில் காயகல்ப பயிற்சி செய்ய வேண்டும். இந்தப் பயிற்சி அனைத்து பள்ளி கல்லூரிகளில் இலவசமாக நடத்துகின்றனர். தமிழகம் முழுவதும் இவர்களுக்கு கிளைகள் இருக்கின்றன அங்கு நாம் கட்டணம் செலுத்தி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.
நடத்துபவர்கள்: Shri Vethathiri Maharishi World Community Service Centre (WCSC), No.26, Second Seaward Street, Valmiki Nagar, Thiruvanmiyur, Chennai - 600 041.
கர்ப்பகாலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ஏனென்றால் கர்ப்பகாலத்தில் மனகசப்போ அல்லது நோய்வாய்ப்பட்டாலோ அது குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.எடுத்துக்காட்டாக மூன்றாவது மாதத்தில் குழந்தையின் கண் உருவாகும் என்று வைத்துக்கொள்வோம்,இந்த காலத்தில் நோய் ஏற்பட்டால் அது குழந்தைக்கு கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகளையோ அல்லது நோய்களையோ ஏற்படுத்த்தும்.ஆகவே நல்ல விஷயங்களை கேட்டுக்கொண்டு நல்ல கதைகளை கேட்டுக்கொண்டு இன்பமாக வாழ முயற்சி செய்யுங்கள்.இது முக்கியம்.